பனிப்பாறை சரிந்து மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் பலி!

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ்…

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

டென்மார்க்கில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகே…

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து…

கேரளாவில் விபத்தில் காயமடைந்தவருக்கு சிகிச்சைக்கு உதவிய ராகுல்!

கேரளாவில் பைக் மோதி காயமடைந்து சாலையில் கிடந்த முதியவருக்கு அந்த வழியாக வந்த ராகுல் காந்தி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு…

கேரள சுவப்னா சுரேசுக்கு கொலை மிரட்டல்!

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் பேரில் தங்கம் கடத்திவரப்பட்ட வழக்கில் சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்…

ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகி!

ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தலிப்…

அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்!

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர…

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை வழங்கிய இந்தியா!

இந்தியா-நேபாளம் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளிப் பேருந்துகளை பரிசாக அளித்துள்ளது. இந்தியாவின்…

எகிப்தில் கடற்கரையில் சுறா தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு!

எகிப்தில் கடற்கரையில் நீச்சலடித்துக் கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர். எகிப்து நாட்டின் ஹூர்ஹடா மாகாணம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.…