பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்: அன்புமணி!

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும். கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கோரி ஜெயக்குமார் மனு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ளது. ஒற்றைத்…

12 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு ஓ.பி.எஸ். கடிதம்!

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள்…

பெட்ரோல் விலை உயர்வுக்கு தாஜ்மகால் தான் காரணம்: ஒவைசி

ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டியிருக்காவிட்டால் இன்று பெட்ரோல் லிட்டர் 40 ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கும் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி மத்திய…

அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கடிதம்!

நுபுர் ஷர்மா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர்…

இந்திய கடற்படையில் அக்னிபத் திட்டத்தில் 20% பெண்கள்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் கடற்படையில் 20 சதவிகிதம் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. முப்படைகளிலும் வீரர்களை தேர்வு செய்வதற்கு…

டெல்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் டெல்லியிலிருந்து துபாய்…

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலையாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ!

அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கு குற்றவாளிகளை காவலில் எடுத்தது என்ஐஏ. பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக…

கைப்பேசி ஜாமர் பயன்படுத்துவது சட்டவிரோதம்: மத்திய அரசு

கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை (ஜாமர்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு…

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்?: ராகுல் காந்தி

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக…

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும்: பிரதமா் மோடி

கால மாற்றுத்துக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தாவிட்டால் இந்தியா பின்தங்கிவிடும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம் காந்திநகரில் டிஜிட்டல்…

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநா் செயல்படுவதை ஏற்க வேண்டும்: தா்மேந்திர பிரதான்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் தொடா்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர…

6 மாதங்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்: சரத் பவார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 6 மாதங்களில் கவிழும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள்: சஞ்சய் ராவத்

சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்ப வருவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுடன்…

இலங்கையில் ஜூலை 11 வரை பள்ளிகள் விடுமுறை!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத…

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு: இளைஞர் கைது!

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் 246வது சுதந்திர தினம்…