மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ராஜினாமா!

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக…

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.காளி தேவி குறித்து சர்ச்சை கருத்து!

காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது என்று பேசிய மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு…

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப்…

தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி…

வெளிநாட்டு சதி என்று இம்ரான் கான் குறிப்பிடுவது மிகப்பெரிய நாடகம்: மரியம் நவாஸ்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டு சதி என்ற பெயரில் பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்று ஆளுங்கட்சியான…

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை: வி.கே.சிங்

பாளை பெருமாள்புரத்தில் உள்ள மண்டபத்தில் நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த 8 ஆண்டுகளில் மதிப்புமிக்க இந்தியாவை உருவாக்கி…

எட்டு வருஷமா பாஜக என்னத்த சாதிச்சிங்கன்னு சொல்லுங்க: சீமான்!

ஒரு வருஷத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் பாஜக, எட்டு ஆண்டுகளில் என்ன சாதித்தது என்பதை விளக்க வேண்டும் என்று…

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி!

இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார் இதுகுறித்து…

கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்: வைத்திலிங்கம்

கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டம்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை சௌந்தரராஜன் அவமதிப்பு?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் அமர்ந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வேறு இடத்தில் சென்று அமரும்படி…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு!

சென்னை போரூரில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பார்வையிட்டார். சென்னை மற்றும் புறநகரில் மழை காலங்களில்…

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும்: அன்புமணி

சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழைகளை பாதிக்கும். உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

மக்களின் குறைகளை கேட்டறிந்து ஓயாது உழைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டு மக்களின் தேவையை நிறைவேற்றக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதே எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் இலக்கு என முதல்வர்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு…

கர்நாடக ஏ.டி.ஜி.பி.யை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதிக்கு மிரட்டல்!

கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஏ.டி.ஜி.பி. சீமந்த் குமார் சிங்கை விமர்சனம் செய்ததற்காக தன்னை இட மாற்றம் செய்வதாக மிரட்டல்…

ஆதார் விவரங்களை கசிய விட்டால் கடும் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் விவரங்களைக் கசிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்காளர் பதிவு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.…

மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிராக டுவிட்டா் வழக்கு!

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் டுவிட்டா் இந்தியா நிறுவனம்…

நாங்கள் சிவசேனையின் புரட்சியாளா்கள்: ஏக்நாத் ஷிண்டே!

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் துரோகிகள் அல்ல என்றும் சிவசேனையின் புரட்சியாளா்கள் என்றும் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளாா். மகாராஷ்டிர முன்னாள் முதல்வா்…