இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரம்!

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும்…

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உக்ரைன்: ஐ.நா.

உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள்…

பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து!

மனிதகுல நன்மைக்கு ஒன்றாக உழைக்க ஊக்கம் ஏற்படுத்தும் பண்டிகை என பிரதமர் மோடி பக்ரீத் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஈத்-அல்-அதா…

எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான்: ராகுல் காந்தி

பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்’ என…

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததற்காக நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.…

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் பழனிசாமி…

பயங்கரவாதிகளுடன் கூட காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்: பா.ஜ.க.

ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்றால் பயங்கரவாதிகளுடன் கூட காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. டெல்லியில்…

அசாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: 8 பேர் பலி!

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு…

பண மோசடி வழக்கில் ஆம்னெஸ்டி இந்தியா மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு பதிவு!

பண மோசடி வழக்கில் ஆம்னெஸ்டி இந்தியா அமைப்பு மற்றும் அதன் தொடா்புடைய அமைப்புகளுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.…

செயற்கைக் கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்: இஸ்ரோ

இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக் கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார். இந்திய விண்வெளி…

அமர்நாத் குகை கோவில் அருகே மேக வெடிப்பு: 16 பேர் பலி!

அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர்.…

5 ஆண்டுகளில் பெட்ரோலுக்குத் தேவையிருக்காது: நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான மாற்றாக பசுமை எரிபொருள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை…

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரளா…

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம்!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட…

கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டார்!

கருக்கலைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புதிய நிர்வாக உத்தரவு ஒன்றில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று கையெழுத்திட்டார். அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய…

டோக்கியோ வந்து சேர்ந்தது ஷின்சோ அபேவின் உடல்: போப் ஆண்டவர் இரங்கல்!

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல், நேற்று டோக்கியோ வந்தடைந்தது. ஜப்பான் பார்லிமென்டுக்கான மேல்சபை தேர்தல் இன்று…

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு: பல்லம் ராஜூ

பயங்கரவாதிகளுடன் பா.ஜ.க.வுக்கு தொடர்பு உள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி எம்.எம்.பல்லம் ராஜூ கூறினார். சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய மந்திரி…

காட்டு யானையால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேண்டும்: விஜயகாந்த்

காட்டு யானை தாக்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்…