இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சி தீவிரமடைந்து வருவதையடுத்து அதிபர் கோத்தபயா பதவி விலக முடிவு செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் தவிக்கும்…
Day: July 10, 2022

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உக்ரைன்: ஐ.நா.
உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள்…

பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகை வாழ்த்து!
மனிதகுல நன்மைக்கு ஒன்றாக உழைக்க ஊக்கம் ஏற்படுத்தும் பண்டிகை என பிரதமர் மோடி பக்ரீத் தின வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஈத்-அல்-அதா…

எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான்: ராகுல் காந்தி
பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட எல்லா பிரச்னைகளையும் உருவாக்கியவர் பிரதமர் மோடிதான் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்’ என…

எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் பழனிசாமி…

அசாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: 8 பேர் பலி!
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு…

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்!
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரளா…