உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ்!

பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம்…

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள…

தென்னாப்பிரிக்கா பாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மதுபான விடுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின்…

இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும்: அமெரிக்க தூதர்!

இலங்கையில் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று, அந்நாட்டிற்கான அமெரிக்க…

அதிமுகவின் பாதிப்பு தமிழகத்தின் நலனுக்கும் பாதிப்பு: தொல்.திருமாவளவன்

அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.…

டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர்…

பிரதமர் மோடியை தோற்கடிக்க, பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு!

பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று…

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதநேயத்திற்கான கோல்டன் விசா பெற்ற தமிழர்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஹமீது யாசின் என்பவருக்கு மனிதநேயத்திற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில்…

இலங்கை அரசுக்கும், மக்களுக்கும், இந்தியா உதவும் என நம்புகிறோம்: சோனியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி…

அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது!

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத்…

நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ!

நாட்டில் சுமார் 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.…

மத்திய பிரதேசத்தில் இறந்த 2 வயது தம்பி உடலுடன் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்!

மத்திய பிரதேசத்தில் சாலையோரத்தில் இரண்டு வயது தம்பியின் இறந்த உடலை மடியில் கிடத்தி கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப்…

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி!

உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் -ரஷ்யா இடையேயான…

ஜப்பான் மேல்சபை தேர்தலில் ஓட்டு போட்ட மக்கள்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை…