பாஜகவிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்: அசோக் கெலாட்

உதய்பூர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை பாஜகவினர் மிரட்டியது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்று…

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே இறுதிச் சடங்கு நடைபெற்றது!

துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நடைபெற்றது. ஜப்பானில் நீண்டகால பிரதமராக…

பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்!

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை,…

சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்டு கிராம மக்கள் போராட்டம்!

சிறுவனை உயிருடன் முழுங்கியதாக கூறி ராட்சத முதலையை இழுத்துவந்து உடலை கிழிக்க முயன்ற கிராம வாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்தியப்…

10 மாத குழந்தைக்கு அரசு பணி வழங்கிய இந்தியன் ரெயில்வே!

முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில்…

சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில்: நித்யானந்தா

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, வேலை செய்து கொண்டிருக்கிறது…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு!

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் –…

ரெயில்வே சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பை கைவிட வேண்டும்: ராமதாஸ்

தொடர்வண்டிகளில் சாதாரண படுக்கை பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும் என்று,…

ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய ரன்வீர் சிங்- தீபிகா படுகோனே ஜோடி!

நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே தம்பதியினர் ரூ.119 கோடி மதிப்பில் வீடு வாங்கியிருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களை…

சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற 81 டெல்லி சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

பல்வேறு பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற டில்லி ரோகிணி சிறையைச் சேர்ந்த 81…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா 21 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை…

குடியரசுத் தலைவர் தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக…

மேகதாது அணை: தமிழக அரசு மனு மீது அடுத்த வாரம் விசாரணை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு…

2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை விஞ்சும் இந்தியா!

ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா…

இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்!

கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு…

திமுக ஆட்சி திராவிட மாடலா? ஆரிய மாடலா?: சீமான்

பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தனியாருக்குத் தாரை வார்ப்பது தமிழகத்தையே விற்பதற்கு சமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

அரசு பேருந்துகளையும், பேருந்து நிலையங்களையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முடிவை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று…