தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி

தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள்: டி.ஆர்.பாலு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, திமுக பொருளாளரும், அக்கட்சியின்…

Continue Reading

லீனா மணிமேகலைக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்!

திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. கவிஞரும், இயக்குநருமான…

எலான் மஸ்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு!

டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்த எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது உலகின்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னத்தை நேற்று காலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். புதிய பாராளுமன்ற…

அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனையில் உள்ள அபு சலீமை வருகிற 2030ம் ஆண்டு வரை விடுவிக்க முடியாது என சுப்ரீம்…

கோவாவில் 7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்: காங்கிரஸ்

பா.ஜ.க.வில் சேர காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு ரூ.40 கோடி வரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ்சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.…

சசிகலா பினாமி சொத்துகள் முடக்கிய நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம்

சசிகலாவின் பினாமி நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள்…

ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்யணும்: நடிகை விந்தியா!

அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்…

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக…

கோர்ட் சொன்னால்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவீர்களா?: உயர் நீதிமன்றம்

ஆக்கிரமிப்புகள் என தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், நடவடிக்கை…

ஒன்றரை கோடி தொண்டர்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள்: சசிகலா

ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார் சசிகலா. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் வி.கே.சசிகலா நேற்று பங்கேற்றார்.…

அதிமுக.வை அழிக்க துரோகிகளுடன் இணைந்து ஸ்டாலின் சதி: எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க.,வை அழிக்க துரோகிகளுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் சதி செய்துள்ளதாக, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை…

இலங்கையில் இருந்து 6 பேர் தனுஷ்கோடி வந்தனர்!

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நேற்று 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் தற்போது…

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பரபரப்பான அதிரடி திருப்பங்களுக்கு இடையே,…

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் சிறப்பு தீர்மானம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என்ற உயர்…

ஓ.பி.எஸ் சுயநலம் கொண்டவர், எதையும் விட்டுக்கொடுக்கவில்லை: எடப்பாடி

தனது சொந்த கட்சி கூட்டம் நடைபெறக்கூடாது என்று சொன்ன ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான் என்று, எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க.…