கோத்தபய தப்பிச் செல்ல இந்தியா உதவவில்லை: இந்திய தூதரகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக வெளியாகி உள்ள செய்திக்கு இலங்கையில் உள்ள இந்திய…

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது!

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: ஜூலை 15-ம் தேதி விசாரணை!

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து பொதுநல வழக்குகள் அனைத்தும் ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.…

நீட் விலக்கு சட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்…

ஜூலை 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக ஜூலை 28 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. செஸ் ஒலிம்பியாட்…

78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள்: பொன்.மாணிக்கவேல்

78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோளீஸ்வர உடைய மகாதேவர்…

குஜராத் கலவர வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சிவ் பட் கைது!

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு வகுப்பு கலவரம் ஏற்பட்டது. புலனாய்வு குழுவின் அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. குஜராத்…

இலங்கை அதிபரானார் ரணி்ல் விக்ரமசிங்கே: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! இலங்கையில…

மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு!

மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த…

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாலத்தீவில் மக்கள் போராட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு…

மதுரை வந்த ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி போராட்டம்: 17 பேர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை…

ஜூலை 17ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17ம் தேதி கூடும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்…

பொன்னையன் ஆடியோ பற்றி ஒண்ணும் சொல்ல விரும்பல: சி.வி.சண்முகம்!

கட்சி சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு உடனடியாக அங்கீகாரம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு…

ஓபிஎஸ்ஸால் தர்மயுத்தம் சீன் போட முடியல: கோகுல இந்திரா!

இந்த முறை தர்மயுத்தம் என்ற சீனை போட முடியாததால் ஓ.பன்னீர்செல்வம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக…

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற ஓ. பன்னீர்செல்வம் பிரார்த்தனை!

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

எடப்பாடி தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக…

இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது: அமித் ஷா!

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

திரவுபதி முர்முக்கு ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு ஆதரவு!

பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு, ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு இருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக…