நிதியமைச்சர் பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ளுங்கள்: ப.சிதம்பரம்

வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி!

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம்…

பார்லிமென்டில் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை: சபாநாயகர் ஓம்பிர்லா!

பார்லிமென்டில் பயன்படுத்தப்படுத்தப்படும் எந்த வார்த்தையையும் தடை செய்யவில்லை என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். பார்லிமென்டின் இரு அவைகளிலும் பேசும்…

வெளிநாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் உள்ளதால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் பீதியடைய வேண்டாம் என…

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல்!

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்து 4 நாட்கள் விசாரணை காவலுக்கு…

அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மேலும் 13 பேர் கைது!

பஞ்சாப்பில் சித்து மூஸேவாலா கொழை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகள் 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப்பின் மான்சா…

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது…

ஓ.பன்னீர்செல்வம் கடிதம் பரிசீலனையில் உள்ளது: சபாநாயகர் அப்பாவு

அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில்தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சென்னையில்…

மைக்ரோசாப்ட்டில் 1800 ஊழியர்கள் நீக்கம்! கூகுளில் ஆட்குறைப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.…

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறோம்: ஐ.நா.

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்…

போதிய பாதுகாப்பு இல்லாததே ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம்!

போதிய பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

கனடாவில் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்!

கனடாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி…

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன்…

உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும்: ஜெயக்குமார்

உப்பைத் தின்ற ஆர்.எஸ்.பாரதியை அதிமுக தண்ணீர் குடிக்க வைக்கும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அதிமுகவையும் அக்கட்சியின் இடைக்கால…

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் வெளியீடு!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு அன்புமணி வரவேற்பு!

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

கொரோனா தொற்று: முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள்…