நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாகிஸ்தான் நபர் கைது!

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை…

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்…

உக்ரைன் போர் பட்டினியை ஒழிக்கும் முயற்சியை தடம் புரள செய்யும்: இந்தியா

உக்ரைனின் தீர்க்கப்படாத நெருக்கடி, பட்டினியை ஒழிக்கும் சர்வதேச அளவிலான முயற்சியை தடம் புரள செய்யும் என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது. சர்வதேச…

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்: இம்ரான்கான்

நாட்டில் நியாயமான பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டன…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

பெரியார் பல்கலைக்கழக தேர்வு சர்ச்சை: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக ஆராய உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைவராகக் கொண்டு குழு…

கள்ளக்குறிச்சி மாவட்டம் டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வு மையம் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருந்த குரூப் -4 தேர்வு நிலமங்கலம் ஏகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என…

Continue Reading

அக்னிபாத் வழக்குகள் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி…

எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.…

விடியல் அரசுன்னு சொல்லி இப்படி இடியை இறக்கிட்டீங்களே: தினகரன்

வாக்குறுதி அளித்தது வேறு, இப்போது மக்கள் தலையில் இடியை இறக்குகிறார்கள். இதுதான் ஸ்டாலின் அடிக்கடி கூறும் சொல்லாததையும் செய்வதோ? என டி.டி.வி.தினகரன்…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200-க்கும் மேற்பட்ட…

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார்: சசிகலா

மின்சாரத்துறை அமைச்சர் தமிழகத்திற்குதானே அமைச்சராக இருக்கிறார், என்று சசிகலா கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக உத்தேசித்துள்ள நிலையில் பல…

மின்கட்டண உயர்வை தாங்க முடியாது: ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை…

அமெரிக்காவிலிருந்து இசைஞானி இளையராஜா நாடு திரும்பியுள்ளார்!

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு…

இலங்கையில் இருந்து 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம்…

தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி!

எதிரிகளால் யூகிக்க முடியாத ஆயுதங்கள் வரும் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களிடம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சஞ்சய் ராவத்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.…