அமெரிக்காவில் 2 குழந்தைகளுக்கு பரவியது குரங்கம்மை!

அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.…

கோவாவில் மகள் பெயரில் மதுபானக்கடை?: ஸ்மிருதி இரானி மறுப்பு!

கோவாவில் மகள் பெயரில் சட்டவிரோத பார் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி ஸ்மிதி இரானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கோவாவில் மத்திய…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து,…

தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா?: வானதி சீனிவாசன்!

இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடு வேண்டும் என்று சொல்ல திமுகவிற்கு தைரியம் இருக்கிறதா? என்று, கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக…

குட்கா வழக்கு: வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய தமிழக…

தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது: சி.வி.சண்முகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா…

அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகள்: ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!

அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகளை வேறு யாருக்கும் மாற்றக்கூடாது என்று, ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி…

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை…

மதுரையில் 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

மதுரையில் கடந்த 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.…

மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க அம்மாநில துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா…

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் 20 கோடி!

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் கூட்டாளி ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்க இயக்குனரகம் இன்று…

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் சேர முடியாது!

போர் காரணமாக உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன்…

மொழி பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு: ராமதாஸ் எச்சரிக்கை!

மொழிப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ்…

ஜூலை 28ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை!

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ்…

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சேவையில் மாற்றம்!

ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஈரோடு வழியாக இயக்கப்படும்…

Continue Reading

சொந்த ஊரில் மாணவி உடல் நல்லடக்கம்: அரசியல் தலைவர்கள், உறவினர்கள் அஞ்சலி!

சின்னசேலம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு உறவினர்களும்…

எல்லாம் இருக்கிறது; ஆனால் சந்தோஷம், நிம்மதி தான் இல்லை: ரஜினிகாந்த்!

பணம், பேர், புகழ் என தமக்கு எல்லாம் இருக்கிறது; ஆனால் சந்தோஷம், நிம்மதி தான் இல்லை என்று நடிகர் ரஜினி உணர்ச்சி…