பாஜகவுக்கு மாநில அரசுகளை கவிழ்ப்பதே வேலை: மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை கிடையாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு…

கேள்வி எழுப்பியதற்காக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.…

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக…

கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை…

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்தோ-திபெத் படை!

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித்…

காங்கோவில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் பலி!

காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில்…

ஈர நிலங்களை பாதுகாக்க அமைப்பு அவசியம்: அன்புமணி!

ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.…

நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளது: வானதி சீனிவாசன்

தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி…

பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்

தமிழ்நாடு அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று, தமிழக…

ராஜபட்சே சகோதரர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆகஸ்ட் 2 வரை தடை!

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2…

ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: சோனியா காந்தி!

அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார். அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர்…

கள்ளச்சாராயம்: குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு!

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது.…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல்!

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 5 பேரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம்…

உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி!

கடலூரில் நடந்த கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர்…

மக்களுக்கு பிரச்னை என்றால் கண்ணகியாக வருவேன்: பிரேமலதா

எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாளோ, அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா…