ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்தபின் ஒரு பேச்சு: எடப்பாடி பழனிசாமி

திமுக.,வை பொறுத்தவரை ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு. இது தான் திராவிட மாடலா என…

மாணவர்களின் மன நலம், உடல் நலம் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்!

பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த…

ரூ. 28,732 கோடிக்கு ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!

இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை…

ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம்: மு.க.ஸ்டாலின்!

ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக…

5ஜி அலைக்கற்றை முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. இதில், ரூ.1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம்…

கிரிக்கெட் சங்க முறைகேடு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக்…

இலவச திட்ட வாக்குறுதிகள் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: உச்சநீதிமன்றம்!

சாத்தியமில்லாத இலவச திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிப்பது மிகத் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று உச்சநீதிமன்றம்…

இந்தியாவில் மதவாதம் பெருகியுள்ளது: நிடிலேகா மண்டேலா!

இந்தியா ஒரு இனவெறி நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று நெல்சன் மண்டேலேவின் பேத்தி நிடிலேகா மண்டேலா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும்…

ஆசிரியா் பணி நியமன முறைகேடு: திரிணமூல் எம்எல்ஏவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் பணி நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பான வழக்கில் ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யாவுக்கு…

கனியாமூர் கலவரத்தில் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது!

கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள…

தூத்துக்குடி சுங்கச்சாவடி பராமரிப்பு இல்லாததால் ரூ.400 கோடி அபராதம்!

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடிக்கு பராமரிப்பு சரியில்லை என‌ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ 400 கோடி அபராதம் வித்தித்துள்ளது. தூத்துக்குடி…

பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை கடைசி நாளாகும். தமிழகத்தில் 163 அரசு…