குஜராத்தில் போதை பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்?: ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில், போதைப் பொருள் மாபியா கும்பலை பாதுகாப்பது யார் என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி…

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்கிறார்!

இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் செல்ல உள்ளார். இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல்…

நெருப்புடன் விளையாடாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, “நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என…

என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாமக நடத்தும்: அன்புமணி எச்சரிக்கை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும், என்.எல்.சி.க்காக நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க மறுத்தால் என்.எல்.சிக்கு பூட்டு போடும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி…

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?: டிடிவி

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என…

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக…

மாஸ்கோ விடுதியில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி!

மாஸ்கோ விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார்…

விண்வெளியில் இருந்து பூமியில் விழப் போகும் சீனாவின் ராக்கெட்!

விண்வெளி மண்டலத்தில் சுற்றி வரும் சீனாவுக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று பூமியில் விழக்கூடும் என அஞ்சப்படுகிறது. மனிதர்கள் ஆண்டுக்குப் பல நூறு…

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷம்: பாராளுமன்றம் ஒத்தி வைப்பு!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள். சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல். பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்…

ரூ.28 கோடி பறிமுதல்: எனக்கு எதுவுமே தெரியாது: அர்பிதா முகர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தனக்குச் சொந்தமான இரண்டு குடியிருப்புகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அது பற்றி தனக்கு…

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்: பிரதமர் மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று,…

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க உழைப்போம்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில்…

Continue Reading

என்எல்சியில் தமிழர்களை புறக்கணிக்காமல் வேலை வழங்குக: சசிகலா

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்காமல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த வருடம் நவம்பர்…

இந்திய – மாலத்தீவு தலைமை தளபதிகள் பேச்சுவார்த்தை!

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் மாலத்தீவு தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் டெல்லியில்…

நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு: உச்சநீதிமன்றம்!

வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுவதாக வெளியான செய்திகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அத்துடன் நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு என்றும் கூறியுள்ளனா்.…

செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்!

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது. சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான்…