ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ்.…

இந்திய கடற்படையில் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்!

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை நேற்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது. இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா்…

மிக்-21 போர் விமான விபத்தில் வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான…

காங்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

கிழக்கு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான…

கனடாவில் சீக்கியர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம்…

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி!

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சாகா்…

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: மா.சுப்பிரமணியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை…

திருவள்ளூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

திருவள்ளூர் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு…