பாலியல் அத்துமீறல்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி கைது!

ஆராய்ச்சி படிப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக் காலமாக…

ராம்நாத் கோவிந்த், பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்தியவர்: மெகபூபா முப்தி

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர்…

மக்களவையிலிருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேர் இடைநீக்கம்!

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 பேரை மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா…

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான…

கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அவசர நிலை அறிவிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிட்பைன்ஸ் நகருக்கு அருகிலுள்ள…

விவசாயிகளின் துன்புறுத்தல் இரட்டிப்பு: ராகுல் காந்தி!

இந்தாண்டு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆகாமல், துன்புறுத்தல் தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். காங்கிரஸ்…

புனேவில் விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம்: பெண் விமானி காயம்!

புனே மாவட்டத்தில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. மகாராஷ்டிர மாநிலம்…

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்…

நாட்டின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு!

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார். ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி…

உதயநிதிக்கு முடிசூட்ட காத்திருக்கிறார் ஸ்டாலின்: சீமான்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்ட காத்திருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில்…

தமிழக பிரச்னையை பேச எனக்கு முழு உரிமை உண்டு: தமிழிசை!

தமிழகத்தில் ஒரு பிரச்னை என்றால், அதை பேசுவதற்கு, எனக்கு முழு உரிமை உண்டு என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரி துணைநிலை…

தேவேந்திர குல வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை!

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீண்டெழும் பாண்டியர் வரலாறு, வேந்தர்…

கீழச்சேரியில் மாணவி மரண வழக்கு: சிபிசிஐடி விசாரணை!

திருவள்ளூர் கீழச்சேரியில் பள்ளி மாணவி விடுதியில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை…

தமிழக மீனவர் உரிமையை காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா?: வைகோ

கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா? என வைகோ மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி முரளீதரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைப்பு: டிடிவி

ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு குறைத்து வருவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்…

27ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என…

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார்: ஜெயக்குமார்

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்று ஜெயக்குமார் கூறினார். அதிமுகவில் தொடர் குழப்பம் நீடித்து…

எடப்பாடிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் வழங்கி உள்ளது.…