பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம்…
Month: July 2022

சக போலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ் சரணடைந்தார்!
மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் உடன் பணிபுரியும் 3 போலீசாரை சுட்டுக்கொன்றார். தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர்…

ஓ.பி.எஸ். வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவி பறிப்பு!
தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை…

பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா மனுதாக்கல்!
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச…

தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது: அண்ணாமலை
சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்: பிரதமர் மோடி
பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்…