இலங்கையில் இருந்து 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை!

பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம்…

தற்போது பாதுகாப்புதுறை ஏற்றுமதியாளராக முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி!

எதிரிகளால் யூகிக்க முடியாத ஆயுதங்கள் வரும் காலங்களில் இந்திய ராணுவ வீரர்களிடம் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சஞ்சய் ராவத்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.…

சக போலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ் சரணடைந்தார்!

மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் உடன் பணிபுரியும் 3 போலீசாரை சுட்டுக்கொன்றார். தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர்…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை!

கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால்…

மார்க்பர்க் எனும் புதிய வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோன வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன் தற்போது அடுத்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு…

பாகிஸ்தானில் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 19 பெண்கள் பலி!

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம்…

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர்…

டைரக்டர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர்,…

ஓ.பி.எஸ். வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவி பறிப்பு!

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை…

நடிகர் விமல் வழக்கை நேர்மையாக விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டார். நடிகர்…

பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் நுபுர் ஷர்மா மனுதாக்கல்!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி பேசி தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்ச…

தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது: அண்ணாமலை

சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

தமிழக- கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு யாருக்கும் இல்லை. தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது என்று கோவையில்…

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: முத்தரசன்

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முத்தரசன்…

மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மின்…

Continue Reading

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும்: பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதங்களை நடத்த வேண்டும் என்று, பிரதமர் மோடி கூறினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 22-ந்தேதி நடக்கிறது!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின்…