மாணவி மரணத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர்…

சிங்கப்பூருக்கு போக அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்!

சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.…

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம்: தமாகா!

காவல்துறைக்கே பாதுகாப்பு தேடும் நிலையில் தமிழகம் உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்…

கள்ளக்குறிச்சி கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அன்புமணி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் +2 மாணவி மர்ம மரணம் தொடர்பான போராட்டத்தில் , கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க…

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கலவரம் வருத்தமளிக்கிறது, மக்கள் அமைதி காக்க வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சின்னசேலம் அருகே கனியாமூரில்…

பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து அந்தப் பள்ளியின் செயலாளர் சாந்தி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை…

வன்முறை வெடித்த பள்ளி இப்போது திறக்கப்படாது: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்!

வன்முறை நடைபெற்ற பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை. பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார் என மெட்ரிகுலேசன் பள்ளிகள்…

கள்ளக்குறிச்சி பள்ளியில் இருந்து பொருட்களை அள்ளிச்சென்ற மக்கள்!

பள்ளியில் இருந்த பொருட்களை எல்லாம் அள்ளிச்சென்றனர். பெஞ்ச், நாற்காலி, ஏசி, உள்ளிட்ட பொருட்களை இரு சக்கர வாகனங்களில் கையில் கிடைத்தது எல்லாம்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார்…

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சைலேந்திர பாபு

போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: 50 வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிசூடு!

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.…

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்துள்ளதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.…

இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில்…

இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்தியாவின் இண்டிகோ விமான…

நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை ரத்து செய்க: தொல்.திருமாவளவன்!

நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்று, தொல்.திருமாவளவன் கடுமையாக சாடி உள்ளார். விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம்…

குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் ஜக்தீப் தன்கர்!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என, அக்கட்சி தேசிய…

குஜராத் கலவர வழக்கில் மோடியை சிக்க வைக்க சதி செய்தாரா சோனியா?

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடியை சிக்க வைக்க தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது…

பத்திரிகையாளர் கொலைக்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு: ஜோ பைடன்!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி அரேபிய இளவரசர் தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார் சவுதி…