இலங்கை சபாநாயகர் உடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு…

மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது: வெங்கையா நாயுடு

எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திர…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது!

காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய – பாகிஸ்தான் எல்லையில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு…

ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தம்: திருமாவளவன்

தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பது தான் பொருத்தமாகும் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார். அரியலூர் மாவட்டம்,…

‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது வெட்கக் கேடானது: கே.எஸ் அழகிரி!

பா.ஜ.க. எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் ‘செல்பி வித் அண்ணா’ என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக்…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை: சு.வெங்கடேசன் கண்டனம்!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கும் உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவிக்க…

இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை!

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல்…

துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: வேல்முருகன்!

பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி இடம்பெற்றது தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக…

கொரோனா தொற்று: ஓ பன்னீர்செல்வம் மருத்துவமனையில்அனுமதி!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து…

தவறாகிவிட்டது, ஏமாந்துவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள்: ராகுல் காந்தி

பிரதமரே, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்கள் உங்கள் பொய்களுக்கு இந்த அன்பார்லிமென்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா? என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் வேலையின்மை…

லடாக் சென்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு உற்சாக வரவேற்பு!

4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா,…

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடத்த தடை!

நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18 ஆம்…

ராஜபக்சே சகோதரர்கள் இலங்கையைவிட்டு வெளியேற உச்சநீதிமன்றம் தடை!

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு தப்பி ஓடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக…

ஏர் இந்திய விமான குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி கனடாவில் சுட்டுக்கொலை!

1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான தகர்ப்பு சம்பவத்தில் விடுதலை செய்யப்பட்ட சீக்கிய தீவிவரவாதி ரிபுதமன்சிங் மாலிக், கனடாவில் அடையாளம் தெரியாத…

பிகாரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தவும், 2047க்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து…

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்: சீமான்

தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் திமுக…

சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசாணை: வைகோ வரவேற்பு!

தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை முற்றாக அகற்ற கொள்கை முடிவை மேற்கொண்டு அதற்கான அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன் என்று…

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!

எது தாழ்த்தப்பட்ட சாதி? என தேர்வு வினாத்தாளில் இடம் பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்…