விண்வெளியில் இருந்து பூமியில் விழப் போகும் சீனாவின் ராக்கெட்!

விண்வெளி மண்டலத்தில் சுற்றி வரும் சீனாவுக்குச் சொந்தமான ராக்கெட் ஒன்று பூமியில் விழக்கூடும் என அஞ்சப்படுகிறது. மனிதர்கள் ஆண்டுக்குப் பல நூறு…

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷம்: பாராளுமன்றம் ஒத்தி வைப்பு!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள். சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தல். பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்…

ரூ.28 கோடி பறிமுதல்: எனக்கு எதுவுமே தெரியாது: அர்பிதா முகர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தனக்குச் சொந்தமான இரண்டு குடியிருப்புகளிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அது பற்றி தனக்கு…

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்!

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்: பிரதமர் மோடி

டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னிலையில் உள்ளது. இந்திய இளைஞர்களை வரவேற்க உலக அளவில் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று,…

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க உழைப்போம்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் பொற்காலத்தை உருவாக்க தொடர்ந்து அயராது உழைப்போம் என்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில்…

Continue Reading

என்எல்சியில் தமிழர்களை புறக்கணிக்காமல் வேலை வழங்குக: சசிகலா

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களை புறக்கணிக்காமல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த வருடம் நவம்பர்…

இந்திய – மாலத்தீவு தலைமை தளபதிகள் பேச்சுவார்த்தை!

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டேவுடன் மாலத்தீவு தலைமைத் தளபதி அப்துல்லா ஷமால் டெல்லியில்…

நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு: உச்சநீதிமன்றம்!

வழக்கு விசாரணை தாமதமாக நடைபெறுவதாக வெளியான செய்திகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா். அத்துடன் நீதிபதிகளை விமா்சிக்க எல்லையுண்டு என்றும் கூறியுள்ளனா்.…

செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்!

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது. சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான்…

ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு!

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ்.…

இந்திய கடற்படையில் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்!

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை நேற்று வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது. இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா்…

மிக்-21 போர் விமான விபத்தில் வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள உதர்லாய் விமான…

காங்கோவில் ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி!

கிழக்கு காங்கோவில் நடைபெற்ற ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான…

கனடாவில் சீக்கியர் கொலை வழக்கில் 2 பேர் கைது!

கனடாவில் சீக்கியர் ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் 1985-ம்…

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி!

மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைப் பயன்படுத்தி 39 மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சாகா்…

செஸ் ஒலிம்பியாட் வீரா்களுக்கு ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: மா.சுப்பிரமணியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரா்கள் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள 13 மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ரூ.2 லட்சம் வரை…