ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 3 பேர் உயிரிழப்பு

ஈரானின் தென்மேற்கில் உள்ள பந்தர்அப்பாஸ் நகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில்…

உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா போர் விமானம் மூலம் குண்டு வீச்சு!

உக்ரைனின் ஸ்னேக் தீவு மீது ரஷ்யா போர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா 129-வது…

காற்றில் பறந்துவரும் பொருட்களால் கொரோனா பரவுகிறது: வடகொரியா

காற்றில் பறந்துவரும் பொருட்களால் கொரோனா பரவுகிறது. இந்த பொருட்கள் வைரஸை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வருகின்றன என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.…

நுபுர் சர்மா கருத்துக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய விவகாரத்தில் நூபூர் சர்மா மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ…

திரவுபதி முர்மு வெற்றிபெற வாய்ப்பு: மம்தா பானர்ஜி

மராட்டியத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநில…

சீரம் நிறுவனம் கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அனுமதி!

அமெரிக்காவுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அதை…

சூடானில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். வடஆப்பிரிக்க நாடான சூடானை சுமார் 30…

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி துணைவேந்தர் நியமனம்!

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி, ரபீந்திர பாரதி பல்கலைக் கழகத்துக்கு புதிய துணைவேந்தரை ஆளுநர் நியமித்தது பெரும் சர்ச்சையை…

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து நீக்கம்: உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது…

ஆளில்லா தானியங்கி விமானம் வெற்றிகரமாக சோதனை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா தானியங்கி விமானம் நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் போர்க்கருவிகளை இந்திய…

அமலாக்கத் துறை முன் சஞ்சய் ராவத் ஆஜா்: 10 மணி நேரம் விசாரணை!

மும்பையில் குடியிருப்புத் திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு, குடும்பத்தினரின் பெயரில் முறைகேடாக நடந்த பரிவா்த்தனைகள் ஆகியவை தொடா்பான வழக்குகளில், சிவசேனை எம்.பி.…

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது அசாம் முதல்வர் வழக்கு!

டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மீது, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அசாமில் முதல்வர்…

கேரளாவில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்!

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான, ‘ஏகேஜி சென்டர்’ மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம்…

பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடித்து சாா்பு ஆய்வாளா் காயம்!

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சாா்பு ஆய்வாளா் காயமடைந்தாா். இதுதொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், பாட்னாவில்…

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி மோசடி!

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ்…

35 வயதைக் கடந்த 50% பெண்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 35 வயதைக் கடந்த 50 சதவீதப் பெண்களுக்கு சிறுநீரகம் தொடா்பான ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை…

யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்: திருமாவளவன்

ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா வெற்றி பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ் சங்க…

வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு!

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கேட்ட எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை…