திருவள்ளூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

திருவள்ளூர் அருகே தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு…

ஆளுங்கட்சியானவுடன் அடக்குமுறையை ஏவும் திமுக: சீமான்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது, பிரதமர் மோடியின் வருகைக்கெதிராக கறுப்புடை தரித்து, கறுப்புக்கொடி காட்டிய திமுக, ஆளுங்கட்சியானவுடன் எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது அடக்குமுறையை ஏவத்துடிப்பதா…

தமிழர்களைப் புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்: டிடிவி தினகரன்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று…

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார்: வடகொரியா!

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன்…

மேற்கு வங்காள மந்திரி பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சாட்டர்ஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேற்கு வங்காளத்தின்…

ராஷ்டிரபத்னி விவகாரம்: ஆதிர் ரஞ்சன் சுவுத்ரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்டு 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலையிட…

17 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கோரி முன்னதாகவே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது.…

இந்தியாவின் 36 சதவீத கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்: முதல்வர்!

இந்தியாவில் உள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார் சென்னையை அடுத்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னை வந்த பிரதமரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த…

இலங்கையில் அவசர நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை சட்டம் வருகிற ஆகஸ்ட் -14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். சஸ்பெண்ட் உத்தரவை கண்டித்து உறுப்பினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பாராளுமன்ற…

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் படம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்: நீதிமன்றம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்ரபத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செஸ்…

பிரதமர் மோடி படம் போடாதது தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமானம்: குஷ்பு

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் நாட்டின் பிரதமர் படத்தை போடாததில் இருந்தே தி.மு.க.வின் மனநிலை தெரிந்துவிட்டது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.…

மேற்கு வங்கத்தில் அா்பிதா முகா்ஜி வீட்டில் மேலும் பணம் பறிமுதல்!

ஆசிரியர் பணி நியமனம் மோசடி தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிப்பு: எம்.பி. ரவிக்குமார்!

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் இன்று ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். மக்களவையின் இன்றைய அலுவல்களை…

பிரிவு எங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது: ஜெலன்ஸ்கி!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்த நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள்…

ஆயுத உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்

ஒரு நாட்டின் பொருளாதார வலிமை ஆயுதங்களில் பிரதிபலிப்பதால் அத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு, உற்பத்தித் திறனில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்…

ஆள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க.,வினருக்கு தொடர்பு: அண்ணாமலை

கோவையில் காப்பகம் என்ற பெயரில், ஆட்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்த சம்பவத்தில், தி.மு.க.,வினருக்கு உள்ள தொடர்பு குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்…