செம்பியன் மகாதேவி சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் செம்பியன் மகாதேவி உலோக சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில்ஃப்ரீயர் அருங்காட்சியகத்தில்…

ஐரோப்பாவுக்கு ரஷ்யா 20 சதவீத காஸ் சப்ளை குறைப்பு!

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு அளவில் 20 சதவீதத்தை ரஷ்யா குறைத்து உள்ளது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பெரிய குழாய்…

ரஷ்ய வெளியுறவு மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி பேச்சுவார்த்தை!

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜிவ் லாவ்ரவ் உடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக…

50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவு!

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத…

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம்!

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு…

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு: சசிகலா மேல்முறையீடு!

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வி.கே.சசிகலா…

பாஜகவுக்கு மாநில அரசுகளை கவிழ்ப்பதே வேலை: மம்தா பானர்ஜி

மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்ப்பதை தவிர பாஜகவுக்கு வேறு வேலை கிடையாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி…

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை!

சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு…

கேள்வி எழுப்பியதற்காக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ராகுல் காந்தி

வேலையில்லா திண்டாட்டம் குறித்தும், பணவீக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.…

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் அமைச்சர் ஐ.பெரியசாமி விசாரணைக்காக…

கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம்!

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதுவரை…

12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றிய இந்தோ-திபெத் படை!

லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் 12 ஆயிரம் அடி உயரத்தில் நமது மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, ‘ஆசாதி கா அம்ரித்…

காங்கோவில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் பலி!

காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில்…

ஈர நிலங்களை பாதுகாக்க அமைப்பு அவசியம்: அன்புமணி!

ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி: அண்ணாமலை

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.…

நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளது: வானதி சீனிவாசன்

தமிழக பதிவுத்துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, அதன் தினசரி நிர்வாகத்தில் அமைச்சர் மூர்த்தியின் அதீத தலையீடு உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ., வானதி…

பயிர் காப்பீடு வழங்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: வேல்முருகன்

தமிழ்நாடு அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று, தமிழக…