குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஜெகதீப் தன்கர் வெற்றி!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜெகதீப்…

உலக அமைதியை அழிப்பவர் நான்சி பெலோசி: வட கொரியா

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ‘உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர்’ என்று வட கொரியா குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்க…

சீனக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீமான்

சீனாவின் உளவுத் துறைக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என, நாம் தமிழர் கட்சி தலைமை…

நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம்…

பாகிஸ்தான் பத்திரிகையாளர் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்!

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ் மல்லிக் ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் அனஸ்…

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை,…

Continue Reading

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தனும்: வேல்முருகன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சித்…

மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் பாதுகாப்பு அதிகாரி!

சீனா -தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் விவகாரம்…

நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் ‛தகைசால் தமிழர்’ விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்’ விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும்…