மணிப்பூரில் 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து!

மணிப்பூரில் வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2…

எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக பேரணி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த திமுக பேரணியில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர்…

காஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆய்வு!

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவ தளபதி…

கியூபா நாட்டில் எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கி தீ விபத்து!

கியூபா நாட்டில் உள்ள எண்ணெய்க் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் 80 பேர் காயமடைந்தனர். கியூபா நாட்டில்…

2024ல் பாஜக வென்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது: திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று திருப்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். சமூக…

இந்த உலகம் தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது: பாபா ராம்தேவ்

இந்த உலகம், மருத்துவ அறிவியலால், தடுப்பூசி என்ற பெயரில் தவறாக வழிநடத்தப்படுகிறது என்று, தடுப்பூசி குறித்து பாபா ராம்தேவ் பேசிய கருத்து…

புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு லடாக் அரசின் விருது!

லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு…

ஏக்நாத் ஷிண்டே அரசு சட்டவிரோதமானது: ஆதித்யா தாக்கரே

மராட்டியத்தில் நடைபெறும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு “சட்டவிரோதமானது” என்றும், நீண்ட காலம் நீடிக்காது என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில்…

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி!

பாலஸ்தீனின் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால்…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில், துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து…

இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி

வரவிருக்கும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். நாட்டின் 75வது சுதந்திர…

தேசியக் கொடி ஏற்றும்படி திமுக தொண்டர்களுக்கு முதல்வர் சொல்ல வேண்டும்: அண்ணாமலை

திமுகவினர் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதில் அ.தி.மு.க.வினர் சளைத்தவர்கள் அல்ல: எடப்பாடி

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வதில் அ.தி.மு.க.வினர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என பவானியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை…

அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த முடியுமா: செந்தில் பாலாஜி

பாஜகவிற்க்கு தையரியமும், திறமையும் இருந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுக்கு முதலில் போராட்டம் நடத்திவிட்டு அடுத்த கட்ட பிரச்சினைகள் குறித்து…