குழந்தைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்கள்!

குழந்தை. நினைக்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது. தவிப்பு எவ்வளவோ இருந்தாலும், தன் மேடான வயிற்றை தடவிப்பார்த்து, ‘எப்படா செல்லம் நீ பிறப்பாய்?’…

Continue Reading

பச்சிளம் குழந்தைக்கு தேனா?

தேன் என்றாலே உயர்வானது, எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது.…

குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும்…

Continue Reading

சீனாவில் லாங்யா என்ற புது வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றைப் போன்று லாங்யா என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில்,…

ரேஷன் கடைகளில் 20 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது: ராகுல்

நமது நாட்டு கொடியும் தேசப்பற்றும் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது, ஆனால் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களிடம் கொடிக்காக 20…

கறுப்பு டிரெஸ் மேஜிக் மூலம் மக்கள் நம்பிக்கையை பெற முடியாது: பிரதமர் மோடி

கறுப்பு உடை அணிந்து போராட்டங்கள் நடத்துகிற தந்திரங்கள் மூலம் இழந்துவிட்ட மக்கள் நம்பிகையை காங்கிரஸ் கட்சியால் பெற முடியாது என பிரதமர்…

பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப் பேராற்றல்கள் அணிதிரள வேண்டும்: சீமான்

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில் பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய சனநாயகப்…

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சி: ராமதாஸ்

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வது தான் நல்லாட்சி. பெண்களுக்கு எதிராக குற்றமிழைப்பவர்களை தண்டிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும்: தேவகவுடா

ஜனதா தள பரிவாரங்கள் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார் பீகார் மாநிலத்தில் பாஜக…

காஷ்மீரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற மோதலில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்பு!

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக எட்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். பாஜக…

கோத்தபயவிற்கு அடைக்கலம் கொடுக்க தாய்லாந்து மறுப்பு!

கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது இலங்கையில் நடைபெற்று வரும் கடும் பொருளாதார…

தைவான் ராணுவமும் போர் ஒத்திகையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது!

தைவான் எல்லையில் போர் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது சீன ராணுவம். இந்நிலையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவான் ராணுவம் போர்…

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக ஊடுருவி மீன்பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9…

மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்: சீமான்

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்த வரைவு மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

சாத்தான்குளம் படுகொலை: சூ-மோட்டோ வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…