திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது: அண்ணாமலை

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுகின்றனர்…

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி…

இந்தியா – மலேசியா விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி!

இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது. உதாரா சக்தி என்ற தலைப்பில்…

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு மனு!

எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்துக்கு பிறகு தென் மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி சென்று அங்கிருந்து…

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும்: இறையன்பு

எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர்…

அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பொய் பேசுவதில் வல்லவர் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார். இலவச திட்டங்களுக்கு…

சிவசேனா கட்சி உடனான காங்கிரஸ் கூட்டணி நிரந்தரம் அல்ல: நானா படோல்

சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி…

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 25 பேர் மாயம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும்…

லண்டனில் உலக புகழ் பெற்ற தேம்ஸ் நதி வறண்டது!

தேம்ஸ் நதி முன் எப்போதும் இல்லாததை விட தற்போது கீழ்நோக்கி சென்று விட்டது. இது தொடர்ந்தால் இங்கிலாந்து வறட்சி அடைய தயாராக…

ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்.

ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணம் வசூலிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது?

இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும். ஏனெனில் இது நமது மூச்சுக்குழாயில் தேவையற்ற தூசு, கிருமிகள், நச்சு நுழைவதை…

உங்க செல்லத்த நாய் கடிச்சிருச்சா?

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து. சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில்…

நாம் நினைப்பதை விட குழந்தைகள் ரொம்பவே ‘ஷார்ப்’!

குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும், குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள்…

யானைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.…

திமுக அரசு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?: விஜயகாந்த்

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்? என்று திமுக அரசுக்கு தேமுதிக தலைவர்…

குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுகளை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45…

தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பார்கள்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்!

மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தால், கொஞ்ச நாளில் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிப்பார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்…

முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்…

Continue Reading