தலைவர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்திவிட்டார்: சோனியாகாந்தி

சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர்…

குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும்: அண்ணாமலை

பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மாநில தலைவர் அண்ணாமலை, குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும் என…

முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது!

ரிலையன்ஸ் குழும அதிபரான முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஒருவர் கைது…

சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ

இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது…

தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவிப்பு!

10 லட்ச ரூபாய் காசோலை உடன் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார் சுதந்திர தின விழா…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% உயர்த்தி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை…

இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன்: பிரதமர் மோடி

வரும் 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும் என்றும், இந்தியாவை வல்லரசாக்கும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் மோடி…

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை: ஈரான்

அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி (75) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள்…

மாஸ்கோவில் வானத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியை, மாஸ்கோவில் வானத்தில் பறக்கவிட்ட வீடியோவை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 75வது…

தேமுதிக அலுவலத்தில் விஜயகாந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின அமுதப்…

தேசிய கல்விக் கொள்கையால் தாய்மொழி பயன்பாடு அதிகரிக்கும்: கவர்னர் ரவி

புதிய கல்விக் கொள்கையில் கல்வியை வட்டார மொழிகளில் கற்பது குறித்து வலியுறுத்தப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து…

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் முக்கிய குற்றவாளி முருகன் கைது!

சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் இன்று கைது செய்யப்பட்டார். சென்னை அரும்பாக்கம் தனியாா்…

அதிமுக ஒரு சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது: டிடிவி தினகரன்!

அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சனம்…

கள்ளக்குறிச்சி கலவரம்: அப்பாவி இளைஞர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்: திருமாவளவன்

கள்ளக்குறிச்சியில் மர்மமான உயிரிழந்த மாணவியின் விலா எலும்புகள் உடைந்தும், மார்பகத்தில் பல்லால் கடிபட்ட காயங்கள் இருப்பதையும் ஏன் போஸ்ட்மாட ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை…

பத்திரிகையில் சேர்ந்து விட்டாலே பரமாத்மா கிடையாது: சீமான்!

பத்திரிகையில் சேர்ந்து விட்டாலே பரமாத்மா கிடையாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி…

இந்திய நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நாட்டின் 75வது சுதந்திர நிறைவு தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு…

எகிப்தில் தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி!

தேவாலயம் தீப்பிடித்ததில் ஒரே நேரத்தில் 41 பேர் பலியாகினர். மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில்,…

அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை மக்களுக்கு காட்டிய இம்ரான் கான்!

இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியின் வீடியோவை மக்களுக்கு போட்டு காட்டி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…