பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: கோரிக்கை மனு அளிப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர்…

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மூத்தத் தலைவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்!

பாஜக நாடாளுமன்ற குழுவில் இருந்து, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச…

மான்செஸ்டர் அணியை வாங்க இருப்பதாக கூறியது நகைச்சுவை: எலான் மஸ்க்!

மான்செஸ்டர் கால்பந்து அணியை வாங்க இருப்பதாக டுவிட்டரில் கூறியது நகைச்சுவை என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் பெரும்…

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை: ஜெய்சங்கர்

வெளிநாடுகளில் இருக்கும்போது நான் இந்திய அரசியலில் தலையிடுவதில்லை என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறிய்யுள்ளார். தாய்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…

கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும்: வைகோ

தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே தனது பதவியை…

பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம்: ராகுல் காந்தி

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “பிரதமரின் சொல்லுக்கும் செயலுக்கும்…

அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியமில்லை: அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் அவசர நிலை காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்கு…

மூன்று பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமனம்!

அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக்…

அரசாங்கமும் அன்பில் பொய்யாமொழியும் ஏமாந்து விட மாட்டோம்: அன்பில் மகேஷ்!

அரசு தொலைக்காட்சி சிஇஓ நியமனம் தொடர்பாக அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்து விட மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை…

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்: ஓ.பன்னீர்செல்வம்

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு…

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்க்கில் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக சேர்ப்பு!

தொழிலதிபரை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை…

படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம்: மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கான நடைபெற்ற படப்பிடிப்பின்போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் நாசர் சிறப்பான பல…

தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று, டெல்லி பயணம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.…

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரை பணியமர்த்துவதுதான் திராவிட மாடலா?: சீமான்

தமிழக அரசின் கல்வி டிவியில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் மணிகண்ட பூபதியை பணியமர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும்…

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஜூலை…

ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு…

துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்த அனுமதிக்கப்படாது: ரணில்

சீன உளவு கப்பல் ”யுவான் வாங் 5” இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த நிலையில் இந்தியாவிற்கு சிக்கல் ஆரம்பித்து விட்டதாக…