பாஜகவில் தேர்தலே இல்லாமல் போய்விட்டது: சுப்பிரமணியன் சுவாமி

நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே பாஜகவில் இல்லாமல் போய்விட்டதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். முக்கிய பதவிகள், நிர்வாகிகள் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலே…

இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள்: சீமான்

இந்தியாவில் விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம்தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

குஜராத் கொலையாளிகள் விடுதலை பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி: வைகோ

குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

பாஜகவின் அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குரூரமான செயல்: அருணா ஜெகதீசன்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது குரூரமான செயல்;…

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷ்ய அதிபர்

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார். இந்தியாவை…

டிரம்ப்பின் இந்திய பயணத்திற்கு ரூ. 38 லட்சம் செலவு!

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினரின் இரு நாள் இந்திய பயணத்திற்காக மத்திய அரசு ரூ. 38 லட்சம் செலவு செய்ததாக…

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே, அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம்: எடப்பாடி

நடப்பவை அனைத்தும் நன்மைக்கே, அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள்…

பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் மீது பலாத்கார வழக்குப் பதிய உத்தரவு!

இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்…

இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்: ஆர்.என்.ரவி

உலக அமைதிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…

மகாராஷ்டிரத்தில் ஆளில்லாத படகிலிருந்து ஏகே- 47 துப்பாக்கிகள் பறிமுதல்!

மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் பகுதியைச் சேர்ந்த கடற்கரையில் ஆளில்லாத படகு…

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர்…

சபாநாயகர் அப்பாவு கனடா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து…

நெல்லை கண்ணன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர்…

8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு!

8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. தேச நலனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி 8 யூடியூப் சேனல்கள்…

38 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரர் உடல்!

38 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட ராணுவ வீரரின் உடல் உத்தரகண்ட் மாநிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லான்ஸ் நாயக்…

காஷ்மீரில் டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தல்!

எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பயங்கரவாதி சுட்டதில்…

ஒரே நாளில் 2 கப்பல் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

ஒரே நாளில் 2 கப்பல் ஏவுகணைகளை வடகொரியா சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டுமென அமெரிக்கா…