ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி!

காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி…

நீதியின் மீதான எனது நம்பிக்கையை அசைத்துவிட்டது: பில்கிஸ் பானு

குற்றவாளிகளின் விடுதலை நீதியின் மீதான தனது நம்பிக்கையை அசைத்துவிட்டதாக பில்கிஸ் பானு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா…

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தடையை நீக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு…

இலங்கையில் சீன உளவு கப்பல்: ராமேசுவரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையில் சீன உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம்: முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை…