தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்!

மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டவர்கள் யார்?: சீமான்

தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்ட ரீதியான…

பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது: அண்ணாமலை!

பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைக்க குறைந்தபட்ச தகுதி வேண்டும். தகுதி இல்லாத திமுக பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினார்.…

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் ரெய்டு!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்…

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு!

‘உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக…

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் வழக்கில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள்!

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்டத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல்…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா பயணம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திடீர் பயணமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர்…

மமதா பானர்ஜியுடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சந்தித்து பேசியிருப்பது விவாதமாகி உள்ளது.…

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளது: குற்றவாளி

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியமாக இருப்பதாக, அவரை கத்தியால் குத்திய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி,…

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை!

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் உட்பட 13…

அதிமுக அலுவலகத்தில் கலவரம்: மனுதாரர்களை கைது செய்யக் கூடாது!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமீன் மனுக்களில் சென்னை காவல்துறை…

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி அன்புமணி நடைபயணம்!

தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் தமது 3 நாட்கள் நடைபயணத்தை…

வங்கி கொள்ளை நகைகளை பதுக்கிய அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர்…