மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என…
Day: August 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட உத்தரவிட்டவர்கள் யார்?: சீமான்
தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் 17 பேர் மீது மட்டுமல்லாது, சுட உத்தரவிட்டவர்கள் யார் என கண்டறிந்து சட்ட ரீதியான…

அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு!
‘உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை பயன்படுத்தி, மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக…

சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியமாக உள்ளது: குற்றவாளி
சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தது ஆச்சரியமாக இருப்பதாக, அவரை கத்தியால் குத்திய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி,…

அதிமுக அலுவலகத்தில் கலவரம்: மனுதாரர்களை கைது செய்யக் கூடாது!
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமீன் மனுக்களில் சென்னை காவல்துறை…