ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் என்ன?: எய்ம்ஸ் அறிக்கை விவரம்!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள விபரங்கள்…

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: முதல்வர் ஸ்டாலின்!

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின்…

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் ராகுல் காந்தி குழப்பம்!

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தல் நடைமுறைகள்…

மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நிதி கொள்கை,…

சோமாலியாவின் மொகாதீசு நகரில் உள்ள ஓட்டலில் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி!

மொகாதீசு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு…

தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் தொடரும் மீனவர்கள் மரணம்: சீமான் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை ஏற்பட்ட 27 மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் தன்னிச்சையாக எடுத்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர்…

உணவு பாதுகாப்பில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

பொது மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

அருணாசல் எல்லை பிரச்னை தீா்வுக்கு இந்தியாவிடம் உறுதியான வழிமுறைகள்!

அருணாசல பிரதேசத்தில் சா்வதேச எல்லைப் பகுதி தொடா்பாக சீனா எந்த பிரச்னை எழுப்பினாலும் அதை தீா்ப்பதற்கான உறுதியான வழிமுறைகளை இந்தியா வகுத்துள்ளது…

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்து, குஜராத் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவா் திரெளபதி…

மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது: பினராயி விஜயன்

மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது. இதன் மூலம் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட மத்திய பாஜக…

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்!

மதுபானக் கொள்கை விதிமீறல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதித்து சிபிஐ லுக்…

தற்போதைய அரசைப் போல் விவசாயிகளுக்காக வேறு எந்த அரசும் உழைத்ததில்லை: ஜெ.பி.நட்டா

தற்போதைய அரசைப் போல் விவசாயிகளுக்காக வேறு எந்த அரசும் உழைத்ததில்லை. சுதந்திரம் பெற்ன் நூற்றாண்டான 2047-க்குள் இந்தியா வளா்ந்த தேசமாக உயா்வதற்கு,…

தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு இடமளிக்க கூடாது: கனிமொழி!

ஜாதி, மதத்தால் தமிழக மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது…

போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி

போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல்…

ஓபிஎஸ் செய்வது துரோக யுத்தம்: ஆர்பி உதயகுமார்!

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்…