எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

தன் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத…

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன்

நீதிமன்ற அவமதிப்புக்கு 6 மாத சிறை தண்டனை பெற்றுள்ள சவுக்கு சங்கரை விடுவித்து, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…

தமிழகத்தில் தீண்டாமை அதிகரிக்கத் தமிழக அரசே காரணம்: ஓ. பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் தீண்டாமை அதிகரிக்கத் தமிழக அரசே காரணம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார். இது குறிக்கு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது: மா.சுப்பிரமணியன்

H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1044 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல்…

முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: அண்ணாமலை

இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை…

மியான்மரில் வதைக்கப்படும் தமிழ் இளைஞர்களை மீட்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

மியான்மரில் கடத்தி செல்லப்பட்டு வதைக்கப்படும் தமிழ் இளைஞர்கள் மீட்க கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்…

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் தோல்வியில் தான் முடியும்: கார்த்தி சிதம்பரம்

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்கப்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்று…

டென்னிஸ் வீராங்கனை லிண்டாவுக்கு மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கினார்!

சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.…

எழுதாத பேனாவிற்கு ரூ. 80 கோடி சிலை எதற்கு?: பிரேமலதா

எழுதாத பேனாவிற்கு என்பது கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை…

தமிழக அரசின் அலட்சியமே காய்ச்சல் பரவலுக்கு காரணம்: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவ, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம் என, பா.ஜ., மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்…

ஏதாவது பேசினால் தப்பாகி விடுகிறது: கவுதம் மேனன்

எந்த அளவுக்குப் பேசலாம்னு தெரியலை. ஏதாவது, பேசினா தப்பா ஆயிடுமோன்னு கூட தெரியலை என்று கவுதம் மேனன் கூறியுள்ளார். சிம்பு நடிப்பில்…