தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்…

பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

பொது இடங்களில் புகை பிடிக்க தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…

ஆஎஸ்எஸ் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது: எல்.முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்று, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழக அரசியலில் முக்கியமான தலைவர்களில்…

சவுக்கு சங்கர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!

பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர்சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் நீதித்துறை…

சிறுத்தை இறந்தது தொடர்பாக ரவீந்தரநாத் எம்.பி.யின் மேலாளர்கள் 2 பேர் கைது!

தேனியில் உள்ள எம்பி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் சிறுத்தை இறந்தது தொடர்பாக அவரது பண்ணை மேலாளர்கள் இருவரை வனத்துறை கைது செய்துள்ளது. தேனி…

தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுகிறது: பிரேமலதா

தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறது என்று, தே.மு.தி.க.…

ஈரானில் ஓட்டலில் ஹிஜாப் இன்றி சாப்பிட்ட பெண் கைது!

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தான் ஓட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட இளம்பெண்ணை போலீசார்…

இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு கைது வாரண்ட்!

இம்ரான்கானுக்கு கைது வாரண்ட்டை இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்து உத்தரவிட்டார். பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததற்காக பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் இந்த…

காந்தி ஜெயந்தி: பிரதமர் மோடி, சோனியா மரியாதை!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா…

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் பலி!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும்…

சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா. பொதுச் செயலாளர் வாழ்த்து!

சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகாத்மா காந்தியின் பிறந்த…

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

புதுவையில் அரசுக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி!

உத்தர பிரதேச மாநிலத்தில், குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேச…

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை…

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு!

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை…

அதிமுகவினர் மீது வழக்கு: எஸ்.பி.வேலுமணி போராட்டம் அறிவிப்பு!

அரசு பேருந்தில் நடந்துனரிடம் ஓசி பஸ் டிக்கெட் வேண்டாம் என மூதாட்டியை நாடகமாட செய்து வீடியோ எடுத்ததாக அதிமுக தொண்டர் மீது…

எடப்பாடி சரியான தொடை நடுங்கி: டிடிவி தினகரன்!

வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…