இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க திமுக அரசு காத்திருக்கிறது?: சீமான்

புதுக்கோட்டையில் பொய் வழக்கு போட்டதாக கூறி தற்கொலை செய்துகொண்ட கோகிலாவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு…

பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும்: அன்புமணி ராமதாஸ்

காலநிலை மாற்ற விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பசுமைத்தாயகம் சார்பில் வருகிற 9ஆம் தேதி மாரத்தான் ஓட்டம் நடத்தப்படும் என அன்புமணி…

கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில்…

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

2022ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு (வயது 82) வழங்கப்படும் என…

100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

கட்சியை உடைக்க வேண்டும், பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள் என்றும் 100 சதவீதம் ஒருங்கிணைந்து…

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 34 பேர் பலி!

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது துப்பாக்கிச் சூடு…

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு!

நியூசிலாந்து பிரதமரை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டார். நியூசிலாந்து…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எம்.பி., கனிமொழி வாழ்த்து பெற்றார்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி திமுக எம்.பி.,யுமான கனிமொழி நியமனம்…

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான்: தமிழிசை சவுந்தரராஜன்!

தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர் என்று தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை…

கலிபோர்னியாவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு!

கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இந்தியர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியாகினர். மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்…

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா்…

காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்திய இருமல் மருந்து காரணமா?

காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.…

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்களா? பழ.நெடுமாறன் கண்டனம்!

தமிழகத்தில் 35% போ் தமிழ் அல்லாத பிற மொழிகளைப் பேசுபவா்கள் என்று இந்திய மொழிகள் வளா்ச்சிக் குழுத் தலைவா் கூறியுள்ளதற்கு தமிழா்…

தோ்தலின்போது அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள்: தோ்தல் ஆணையம் கடிதம்!

தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரம் குறித்து அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு விளக்கும் வகையில் தோ்தல் நடத்தை விதிகளில் திருத்தம் கொண்டுவர தோ்தல்…

10 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 10 பேரை பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு…

கேரள பள்ளி சுற்றுலா பேருந்து விபத்தில் 9 மாணவ, மாணவிகள் உயிரிழப்பு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகி…

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 41 மலையேற்ற குழுவினா்: 10 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள திரெளபதி மலையின் சிகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவில், மலையேற்றப் பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் உள்பட 41…