இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.…

அரசுத் தேர்வில் தமிழை புறக்கணிப்பதா?- மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுக்கான கேள்வித்தாள் தமிழில் இல்லை என்றால் எப்படி? என்று…

சுங்கச்சாவடிகளில் தமிழர்களை நீக்கிவிட்டு வடமாநிலத்தவரை பணியமர்த்த முயற்சி: சீமான்!

தொழிலாளர் விதிகளுக்கு மாறாக நிகழ்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலைபறிப்பு என்பது ஏற்புடையதல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்!

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

ஆன்லைன் சூதாட்டம் தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டசபையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்ட மசோதாக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக…

மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது: ஜோ பைடன்!

உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், அணு ஆயுத போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியமாகப்…

கமல், வெற்றிமாறன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி: வீரமணி!

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறனும், கமல்ஹாசனும் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடும் விளைவு: கௌதமன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் உண்மை இல்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இயக்குனர் கௌதமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி காலை 10 மணிக்கு…

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்

இந்தியா பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக எச்சரித்து உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க…

கர்நாடகாவில் ராகுலுடன் கைகோர்த்த கவுரி லங்கேஷ் குடும்பத்தினர்!

கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குடும்பத்தினர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். 2024…