அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது: ராஜ்நாத்சிங்

ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது என்று…

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று: ஜோ பைடன்!

உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா…

தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் சசி தரூருக்கு ஆதரவளிக்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கார்த்தி…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளை!

தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் நகை எதுவும் இல்லாததால்…

சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும்: பிரதமர் மோடி!

ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து…

பேராசிரியர் சாய்பாபா விடுதலையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

பேராசிரியர் சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மாவோயிஸ்டுகளுடன்…

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டில் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்…

எகிப்தில் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய ஜெய்சங்கர்!

இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு…

துருக்கியில் நிலக்கரி சுரங்க விபத்தில் 40 பேர் பலி!

துருக்கியின், வடக்கு பார்டின் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின், வடக்கு…

பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மசூதிக்கு வெளியே நிகழ்த்தபட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட…

குஜராத் தலைமை செயலகத்துக்கு தீ வைத்தது பாஜகவா?: காங்கிரஸ்!

காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்களை எரிக்க பாஜக…

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை உள்ளது என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல்…

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் இந்தி திணிக்கப்பட்டால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான…