மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது: ஐநா பொதுச்செயலர்!

உலகளாவிய மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து…

இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரிப்பு: பிரதமர் மோடி!

இந்தியாவில், பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி கடந்த 2014க்கு பிறகு 8 மடங்கு அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம்…

பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு…

டெல்லி விமான நிலையத்தில் காஷ்மீர் போட்டோகிராபர் தடுத்து நிறுத்தம்!

நியூயார்க்கில் புலிட்சர் விருதை பெறச் சென்ற காஷ்மீர் போட்டோகிராபர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீர் புகைப்பட…

ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா நெடுஞ்சாலையில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் மாநிலம் ஹந்த்வாரா-பாரமுல்லா நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் சரியான நேரத்தில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளனர். லாங்கேட் அருகே தேசிய…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றம்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு…

காஷ்மீர் தனிநாடு: பீகார் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!

பீகாரில் 7 ம் வகுப்பு தேர்வில், ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் 1ம்…

ஜெருசலேத்துக்கு இஸ்ரேலின் தலைநகா் அங்கீகாரம் ரத்து: ஆஸ்திரேலியா!

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் முந்தைய அரசின் உத்தரவை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. மேலும், டெல் அவிவ் நகரை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொடூரமான அரச பயங்கரவாதம்: திருமாவளவன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிமுக அரசுக்கு பொறுப்பு இல்லையா என விசிக…

இந்தி திணிப்புக்கு எதிராக நவ.1ல் பேரணி: சீமான் அறிவிப்பு!

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் நவ.1ம் தேதி பேரணி நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.…

திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார்: ஜெயக்குமார்

ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை…

தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி கைது!

தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்…

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை: செல்வப்பெருந்தகை!

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை…

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான்: டிடிவி தினகரன்!

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர்…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நான் தலையிட்டது இல்லை: சசிகலா

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை என சசிகலா தெரிவித்து உள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா…

சாத்தான்குளம் வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்றகோரிய மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் வழக்கு விசாரணையை கேரளாவுக்கு மாற்ற கோரிய மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ்,…

ரஜினி போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்: அருணா ஜெகதீசன் ஆணையம்!

ரஜினி போன்ற பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கூறியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018ம்…