விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை வேடிக்கை பார்க்க கூடாது: ராமதாஸ்

விவசாயிகளை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி…

கோத்தபயவுக்கு நீதின்றத்தில் நேரில் ஆஜராக இலங்கை உச்சநீதிமன்றம் சம்மன்!

இலங்கையில் கடந்த 2011-இல் உள்ளூர் போரின்போது இரு மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் போன வழக்கில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச…

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துகிறது: மாயாவதி

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் பெரும்பாலான…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் பின்னணியை ஆராய வேண்டும்: பழ. நெடுமாறன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகளின் வன்மத்திற்கு பின்னணி என்ன என்பதை ஆராய வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன்…

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: ஓபிஎஸ்

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக இணை…

தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன்: கவர்னர் தமிழிசை!

தமிழகத்தில் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். தெலுங்கானா…

ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை: அன்புமணி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் நுட்பமான தகவல்கள் சொல்லப்படவில்லை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின்…

சுற்றுச்சூழலை பாதுகாக்க வாழ்க்கை முறையில் மாற்றம்: பிரதமர் மோடி!

சுற்றுச்சூழலை பாதுகாக்க, நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ஏக்தா…

விளம்பர அரசியலா, வளர்ச்சிக்கான அரசியலா என மக்கள் முடிவு செய்வார்கள்: அமித்ஷா

விளம்பர அரசியலா அல்லது வளர்ச்சிக்கான அரசியலா என்பது பற்றி டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில்…

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் ராணுவ சட்டம்: புடின் அறிவிப்பு!

ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் அறிவித்தார். உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன்…

மலேசியாவில் நவம்பர் 19-ல் வாக்குப்பதிவு!

மலேசியாவில் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலேசியாவில் ஆளும் கூட்டணியின் இடைக்கால அரசிற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்…

மியான்மர் சிறையில் குண்டுவெடித்து 8 பேர் பலி!

மியான்மர் நாட்டில் சிறைச்சாலையில் வெடிகுண்டு வெடித்தததில் 8 கைதிகள் பலியாகினர். மியான்மரில், ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று…

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்!

பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இங்கு தினமும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில்…

நீரவ் மோடியின் ரூ.500 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நீரவ் மோடிக்குச் சொந்தமான ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சைபர் பாதுகாப்பு பாடப் பிரிவுகளை தொடங்க உத்தரவு!

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து…

ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு உயர்வு: தமிழக அரசு

இந்தாண்டிற்கான தமிழக ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய 2022 இல் ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச…

அனுமதி இல்லாமல் தர்ணா: ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…