இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: சீமான்!

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது…

தீபாவளி பண்டிகை விடுமுறையில் மதுக் கடைகளை இழுத்து மூடுங்கள்: அன்புமணி!

தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில்…

புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது!

புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக…

எல்லை பகுதி கிராமம் இந்தியாவின் முதன்மை கிராமம்: பிரதமர் மோடி!

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். உத்தரகாண்ட்…

சிறுத்தை உயிரிழந்த வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி ஆஜராக வனத்துறை சம்மன்!

தேனி கைலாசப்பட்டியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி. ரவீந்திரநாத்திற்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில்…

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். ஈரோடு டோனி பிரிட்ஜ்…

அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் உடல்கள் மீட்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அருணாச்சல பிரதேச மாநிலம்…

இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!

வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற புகாரில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 வட்டாட்சியர்கள், 4 போலீசார் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து…

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்: மு.க. ஸ்டாலின் உத்தரவு!

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தெற்கு மன்னார்…

இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்!

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க.…

இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது: ரணில் விக்ரமசிங்கே!

இலங்கையின் நன்மைக்காகவே வருமான வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு…

ஆசிரியரின் தலையை துண்டித்து தொங்கவிட்ட மியான்மர் ராணுவம்!

ஆசிரியரின் தலைமை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றனர். மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி…

பிரதமர் பொருளாதர நிபுணர்களுடன் ஆலோசித்து தீர்வு காண வேண்டும்: ப .சிதம்பரம்!

ரூபாயின் மதிப்பு தொடர் சரிந்து வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட பொருளாதர நிபுணர்களுடன்…

இருமல் மருந்துகளால் 66 குழந்தைகள் பலியானது தீவிரப் பிரச்னை: உலக சுகாதார அமைப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்தது மிகத் தீவிரமான பிரச்னை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை…

பிரிட்டன் உளவு விமானம் அருகே ரஷ்யா ஏவுகணை வீச்சு!

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷ்ய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. இது…

கற்பழிப்பு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை!

25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்பிடம் விசாரணை நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி…

99 குழந்தைகள் பலி: இந்தோனேசியாவில் திரவ மருந்துகளுக்கு தடை!

இந்தோனேசியாவில் திரவ மருந்துகளை உட்கொண்ட 99 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டில் அனைத்து விதமான…