பக்ரைனில் காணாமல்போன குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

பக்ரைன் நாட்டில் மீன்பிடி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்ஐஏ விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை…

பொருளாதாரம் மேம்பட ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்: அரவிந்த் கெஜ்ரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ரஷ்யா போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது: அமெரிக்கா!

உக்ரைன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி, போரில் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ…

கொடநாடு கொலை வழக்கு: எஸ்டேட் ஊழியர்களிடம் சிபிசிஐடி டிஜிபி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி…

அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல: மக்கள் நீதி மய்யம்!

பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம்…

சென்னை அருகே ரூ.300 கோடியில் புற்று நோய் சிகிச்சை மையம்: மா. சுப்பிரமணியன்!

சென்னை அருகே காஞ்சிபுரத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று…

தற்போது நிம்மதியாக உணர்கிறேன்: சோனியா காந்தி!

காங்கிரஸ் முழு பலத்துடனும் ஒற்றுமையுடனும் நாம் முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின்…

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது: மல்லிகார்ஜூன கார்கே!

அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை அகற்ற முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது என அகில…

கென்யாவில் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் கென்யாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர்…

உ.பி.யில் ரத்தத்துக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் டெங்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் ஏற்றிய மருத்துவமனையை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு…

தீவிரவாத கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் தீவிரவாத கலாச்சாரம் தலை தூக்காத வண்ணம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன…

சர்தார் பட இயக்குநர் பிஎஸ் மித்ரனுக்கு சமூக பொறுப்பு இருக்கு: சீமான்

கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள சர்தார் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார் சீமான். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள…

கன்னடப் படமான ‘காந்தாரா’ படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

கன்னடப் படமான காந்தாராவைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: சசிகலா!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, திமுக தலைமையிலான ஆட்சியாளர்கள் இதை கட்டுப்படுத்த தவறுகிறார்கள் என்பதை நான் வெகுநாட்களாக எச்சரித்து வருகிறேன் என…

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமல்!

தமிழ்நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை…

இந்திய முஸ்லீம்களின் அடையாளங்களை அழிப்பதுதான் பாஜக கொள்கை: ஒவைசி!

இந்திய முஸ்லீம்களின் அடையாளங்களை அழிப்பதும்; இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதும் தான் பாஜகவின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும்,…

முதல்வர் மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்: வானதி சீனிவாசன்!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது தனிப்பட்ட செயல் அல்ல பயங்கரவாத செயல் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை…