கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சா் ரகுபதி!

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசினாா். ஹரியாணா மாநிலத்தில் நேற்று…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் மீது தாக்குதல்!

அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை மர்ம நபர் தாக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க பார்லிமென்ட்…

பிலிப்பைன்ஸில் மழை வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான…

காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரித்ததற்கு உள்கட்டமைப்பு குறைபாடே காரணம்: ராஜ்நாத் சிங்!

சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று பாதுகாப்புத்…

இண்டிகோ விமான என்ஜினில் தீப்பிடித்த நிலையில் 184 போ் உயிா் தப்பினா்!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் டேக் ஆப் செய்யும் போது தீப்பிடித்ததால் டெல்லி…

இளம்பெண் பலாத்காரம்: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளரிடம் தீவிர விசாரணை!

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரைனிடம் சிறப்பு புலனாய்வுக்குழு…

நெல் ஈரப்பத அளவை 19 % உயா்த்த மத்திய அரசு அனுமதி!

நெல்லின் ஈரப்பத அளவை 19 சதவீதம் உயா்த்த வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. இதற்கான கடிதத்தை தமிழக கூட்டுறவு,…

2024 தேர்தலுக்குள் போக வேண்டியிருக்கு. அதற்குள் நாம் தயாராகிவிட வேண்டும்: சீமான்

மற்றவர்களுக்கெல்லாம்தான் தேர்தல் என்பது கட்சி சம்பந்தப்பட்டது. நமக்கு அப்படியில்லை, அது ஒரு போர்.. அநீதி, அக்கிரமம், ஊழல், லஞ்சம், போதை., சாதீய…

என்.எல்.சி., தொடர்பாக பிரதமரை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம்: பிரேமலதா

என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க, பிரதமர் மோடியை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம் என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா…

தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது: டிடிவி தினகரன்!

தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் கட்சியினர் இல்ல…

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு அங்கீகாரம் கிடையாது: யு.ஜி.சி.

தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது…

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது: இம்ரான்கான்

இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா…

உக்ரைனில் 40 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதலால் 40 லட்சம் மக்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு…

எம்எல்ஏ பதவியில் இருந்து சமாஜ்வாடி தலைவர் ஆசம் கான் தகுதி நீக்கம்!

சமாஜ்வாடி கட்சி மூத்தத் தலைவர் ஆசம் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் திடீர் ரத்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பரிசோதனை…

விளக்கம் கேட்காமலேயே எனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு: எஸ்.பி.வேலுமணி

தன்னுடைய வருமானத்துக்கு கணக்கு காட்டும்படி விளக்கம் கேட்காமலேயே தனக்கெதிராக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள்…

சென்னை விமான நிலையத்தில் எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் கைவிரல்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் விமானத்தில் ஏறச் செல்லும்போது எஸ்கலேட்டரில் சிக்கி சிறுவனின் கை நசுங்கிய சம்பவம் பரபரப்பை…