ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருவண்ணாமலையில்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதலமைச்சர்…

காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புகிறது: கே.பாலகிருஷ்ணன்

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் கருத்தியலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து…

ஓய்வுபெற்ற தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டேன் டீ…

ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தக்…

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்!

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும்…

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 38வது பிறந்தநாள்!

இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள நடிகை நயன்தாராவின் 38வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள்,…