தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் நடைபெறவில்லை: உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விதிகளை அமல்படுத்த வேண்டும் என்பதே முக்கியம். மேலும், ஜல்லிக்கட்டு நடைமுறையை மாற்ற வேண்டும் என்பது அல்ல என்று உச்சநீதிமன்ற…

கோகுல்ராஜ் கொலை: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில், பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்…

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும்: சீமான்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க கட்டாயப்படுத்தும் உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, நாம்…

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், டெண்டர் முறைகேடு வழக்கை…

எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார்: எடப்பாடி

எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம்…

கொரோனா தடுப்பூசி இறப்புகளுக்கு பொறுப்பேற்க முடியாது: மத்திய அரசு!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு உச்ச…

11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

குஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2002-ஆம்…

மனித குலத்துக்கு பேராபத்து: மீண்டும் புத்துயிர் பெற்ற கொடிய ஜாம்பி வைரஸ்!

உறைந்த ஏரியில் 48500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாம்பி வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது மனித குலத்துக்கே பேராபத்தாக இருக்க…

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் போலியோ…

விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்களை அனுப்பியது சீனா!

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களை அந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஃபேய்…

தமிழர்களுக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது சிஏஏ: திமுக பிரமாணபத்திரம்!

சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் என்பது இந்தியாவின் மதசார்பின்மைக்கும், தமிழ் இனத்துக்கும் எதிரானது என திமுக சார்பில் உச்ச…

சென்னை வந்த பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: டிஜிபி

சென்னை வந்த பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழக ஆளுநர்…

திமுக உடன்பிறப்புகள் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

ஒவ்வொரு திமுக உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை – திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட…

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் லட்சுமி யானை மறைவுக்கு தமிழிசை இரங்கல்!

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான பெண் யானை லட்சுமி உயிரிழந்தது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி…

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியை சோதனை முறையில் ஒரு மாதத்துக்குத் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன…

டிபிஐ வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டப்படும்: மு.க.ஸ்டாலின்

தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக…

நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ள ஓகே சொன்னார்?

நடிகை மீனா மறுமணம் செய்துகொள்ள ஓகே சொன்னதற்கான காரணம் என ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை…