உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்!

உலக கால்பந்து நடக்கும் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக கோப்பை…

உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி: நேட்டோ பொதுச்செயலாளர்!

உக்ரைன், நேட்டோ அமைப்பின் உறுப்பினராவது உறுதி என்று நேட்டோ பொதுச்செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை…

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை மவுனா லோவா வெடித்தது!

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின்…

சவுக்கு சங்கருக்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் பலமாக நிற்கும்: சீமான்!

சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம், நானே இறங்கி அவருக்காக…

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தொடர அனுமதிக்க முடியாது: மத்திய அரசு!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு…

தமிழை விருப்ப மொழியாக சேர்க்க வடமாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன்: ஆர்.என்.ரவி

வடகிழக்கு மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக இணைக்க அந்தந்த மாநில முதல்-மந்திரிகளிடம் பேசி வருகிறேன் என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில்…

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: மேயர் பிரியா

நஷ்டத்தில் இயங்கினாலும் அம்மா உணவகங்கள் மூடப்படாது. எப்போதும் போலவே தொடர்ந்து செயல்படும் என்று மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மேயர் பிரியா உறுதி…

அதிமுக பொதுக்குழு வழக்கு டிசம்பர் 6ம் தேதி கண்டிப்பாக விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பான வழக்கு பட்டியலில் உள்ளபடி டிசம்பர் 6ம்…

தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்பப் பெறப்படும்: தமிழக அரசு

கடந்த அதிமுக ஆட்சியில் தகுதியற்றோருக்கு வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறப்படும் எனக் கூறியதால் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு…

நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!

நடிகர் தனுஷிற்கு எதிரான வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷை தங்களது மகன் என…

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி…

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு: கனிமொழி கண்டனம்!

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு, திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…

மீனவர் பிரச்சனையில் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தமிழர்…

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர்…

காவிகளின் இந்தித் திணிப்பை கருப்பு தாரால் அழித்த திராவிட மண்: உதயநிதி

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்…

ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழக ஆளுநர் ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவியை ஆர்என் ரவி வகித்து வருகிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால்…

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: அன்புமணி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. எனவே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8…

ஆளுநர் மீது பழி போட்டு திமுகவினர் தப்ப பார்க்கிறார்கள்: அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது தமிழக…