பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

முதல்வர் ஸ்டாலின் பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும். என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ உதயநிதி…

இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது: ராகுல் காந்தி

எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி…

சட்டத்தை பற்றி அறியாத ஒருவர் நமக்கு சட்ட அமைச்சராக இருக்கிறார்: கபில் சிபல்

மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு சட்டம் பற்றியும், நீதிபதிகளின் பணிகள் குறித்தும் எதுவுமே தெரியவில்லை என மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் பிரமுகருமான கபில்…

மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை: அன்பில் மகேஷ்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஈரோட்டில்…

ஜெர்மனியில் வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்காட்சி தொட்டி!

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில்…

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது: தமிழ் மாநில காங்கிரஸ்!

திமுக அரசின் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டதாகவும் விலையேற்றம் ஒன்றே மக்களுக்கான பரிசு எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது…

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை: பொன்மாணிக்கவேல்

காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த பெருமாள் கோயிலை காணவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் போலீசில் புகார் தந்துள்ளது…

போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு மீண்டும் சம்மன்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு போதைப் பொருள் வழக்கில் சிக்கிய…

பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை: திவ்யா ஸ்பந்தனா

கன்னட சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இந்நிலையில், தொடர்ந்து நடிகைகள் குறித்து ட்ரோல் செய்யப்படும் சர்ச்சைகள் குறித்து தனது…

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்ற வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

கச்சத்தீவை தாரை வார்த்தது போல், முல்லைப் பெரியாறு அணையின் தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம்…

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைக்கிறது: ராமதாஸ்

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு தெரிவித்துள்ளார். இது…

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும்: கி.வீரமணி

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…

Continue Reading

தவாங் செக்டாரை வைத்துக் கொண்டு என்ன செய்ய இருக்கிறோம் என நேரு கேட்டார்: பெமா காண்டு

அருணாச்சல பிரதேச எல்லையான தவாங் செக்டார் விவகாரத்தில் நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மீது அம்மாநில முதல்வர் பெமா…

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான்: ஜெய்சங்கர்

உலகிலேயே பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்…

பேனா நினைவு சின்னம்: மத்திய, மாநில அரசு, சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க உத்தரவு!

சென்னை மெரினாவில் கடலுக்குள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடைகோரிய…

ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஆரோவில்…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக எடப்பாடி…

புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும்: கிரண் ரிஜிஜூ

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள் நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நீதித்துறை நியமனங்கள்…