24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்!

டெல்லியில் வருகிற 24-ந் தேதி ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை…

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை…

உலக பேரழிவை தடுத்தவர் பிரதமர் மோடி: அமெரிக்க சிஐஏ!

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் கருத்துகள் மிகப் பெரிய பேரழிவைத் தடுத்துள்ளதாக அமெரிக்கா சிஐஏ இயக்குநர் கூறியுள்ளார். கடந்த…

உலகக்கோப்பை கால்பந்து சாம்பியனானது அர்ஜென்டினா!

உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா வென்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று…

Continue Reading

ஒட்டுமொத்த இந்தியாவை காக்கும் பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது: திருமாவளவன்

சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் க. அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், பேராசிரியர் க. அன்பழகன்…

தி.மு.க. தலைவர்கள் சொத்து விவரங்களை வெளியிட தயாரா: அண்ணாமலை

என் சொத்து விவரங்களை விரைவில் வெளியிடுவேன். தி.மு.க. தலைவர்கள் வெளியிட தயாரா?’, என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை அணிந்துள்ள வாட்ச்…

நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன்: ஆளுநர் ரவி

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆளுநர் ரவி இந்தியக் குடிமைப்பணிக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தனது பணிக்காலம்…

நான் இந்த அளவுக்கு தகுதி பெற அன்பழகன்தான் காரணம்: மு.க.ஸ்டாலின்

நான் இந்த அளவுக்கு தகுதி பெற பேராசிரியர் அன்பழகன்தான் காரணம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மறைந்த முன்னாள் தி.மு.க. பொதுச்செயலாளர்…

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தை காத்தது நீதிமன்றம்: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

அவசர நிலை காலத்தில் நமது ஜனநாயகத்தை காத்தது எது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின்…

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டிவிட்டோம்: பிரதமர் மோடி!

வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை அரசியலை விரட்டி விட்டோம் என்று பிரதமர் மோடி கூறினார். நாட்டின் வட கிழக்கு மாநிலங்களான மேகாலயாவிலும், திரிபுராவிலும்…

சில நாட்களிலேயே பதவி விலகல் கடிதம் கொடுத்தேன்: போப் பிரான்சிஸ்

போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர்…