வனப்பகுதிகளுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது: அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குவாரிகளுக்கு அனுமதி கூடாது என்று தமிழக அரசை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை…

ஜோ பைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்பு!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும்…

கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா மரபணு மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…

மேகதாது அணை விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை: மத்திய அமைச்சர்!

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், மேகதாது விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெறவில்லை என மத்திய மந்திரி பிஷ்வேஸ்வர் டூடு தெரிவித்துள்ளார்.…

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்த அமித்ஷா!

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் எம்.பி.யை அமித்ஷா கண்டித்தார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று போதைப்பொருள்…

Continue Reading

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த…

சுங்கச்சாவடி விவகாரம்: கனிமொழி எம்.பி. தலைமையில் நிதின் கட்காரியிடம் மனு!

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்.பி. தலைமையில் போராட்டக்குழுவினர் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் மனு அளித்தனர். மதுரை…

இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆதல் வேண்டும். அந்த வரிசையில் இசையிலும் தமிழிசை செழிக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது தனியார் நிறுவன கூட்டம்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. போட்டி கூட்டம் அல்ல, அது தனியார் நிறுவன கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட…