இந்தியாவுக்கு காந்தியடிகளும், நேருவும் தேவைப்படுகிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவுக்கு காந்தியடிகளும், மாமனிதர் நேருவும், தேவைப்படுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற…

Continue Reading

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்: எல்.முருகன்

நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். அந்தமான் நிக்கோபார் தீவு…

அரசியல் அதிகாரத்தை இழந்ததால் ராகுல் அன்பு குறித்து பேசி வருகிறார்: ரவிசங்கர் பிரசாத்

ஆட்சி அதிகாரம் இல்லாததால் அன்பு பற்றி ராகுல் பேசுகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். வருகிற 2024ம்…

ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி: அதிபர் புடின்!

ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால்,…

தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பிய சீனா!

தைவானை நோக்கி போர் விமானங்களை அனுப்பிய சீனா, ‘போர்ப்பயிற்சி’களை நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47 சீன விமானப்படை விமானங்கள்…

அமெரிக்காவில் குளிர்கால புயல் தாக்கம்: 32 பேர் பலி!

அமெரிக்காவில் குளிர்கால புயல் பாதிப்பில் சிக்கி 32 பேர் பலியானார்கள். ரெயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கடந்த…

பண்டிகை கொண்டாட்டத்தின்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்: பிரதமர் மோடி

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பண்டிகை கொண்டாட்டத்தின்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி…

Continue Reading

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து தாக்கும்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கிவிட்டதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.…

கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு சதி: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் கொரோனாவை காரணம் காட்டி யாத்திரையை முடக்க மத்திய அரசு முயல்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

உதயநிதியை மாமன்னர் ராஜேந்திர சோழனோடு ஒப்பிட்டு பேசினார் அமைச்சர் செந்தில் பலாஜி!

கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய…

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல: சேகர்பாபு

ஆகம விதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல. நமக்குநாமே வகுத்துக்கொண்டது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு…

‘வாடிவாசல்’ படம் கண்டிப்பாக துவங்கும்: சூர்யா

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படம் கைவிடப்பட்டுள்ளதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சூர்யா. ‘வாடிவாசல்’ படம் கண்டிப்பாக துவங்கும்…